அம்பாரை நகரமும் சுய முடக்கத்தில் ஈடுபட்டது

நாட்டில் மிகவேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸைக் கருத்திற் கொண்டு அம்பாரை நகரமும் இன்று (18) முதல் சுய முடக்கத்தில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.

அதனடிப்படையில், அம்பாரை நகரில்   உள்ள வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் நகரம் மக்கள் இன்றி வெறிச் சோடிக்காணப்படுகிறது.

இருப்பினும்,  சகல அரச அலுவலகங்களும் வழமை போன்று இயங்கி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.







அம்பாரை நகரமும் சுய முடக்கத்தில் ஈடுபட்டது அம்பாரை நகரமும் சுய முடக்கத்தில் ஈடுபட்டது Reviewed by Editor on August 18, 2021 Rating: 5