நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி..!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றினை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி உரையாற்றும் திகதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படுமென ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர்  தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் பொது முடக்கம் மற்றும் விதிமுறைகள் குறித்து ஜனாதிபதி இதன்போது அறிவிப்பார் எனவும் பலரும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

 நாட்டை முற்றாக முடக்க வேண்டும் என்ற செயற்பாட்டை அமுல்படுத்துமாறு பல்வேறு தரப்பினர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி..! நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி..! Reviewed by Editor on August 20, 2021 Rating: 5