(றிஸ்வான் சாலிஹு)
கிண்ணியா ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக ஐ.எம்.ஜவாஹீர் சுகாதார திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டு வைத்தியசாலையில் தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அட்டாளைச்சேனையை சேர்ந்த இவர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகராகவும், கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் பணிமனையில் உயர் பதவியும் வகித்தவர் என்பதோடு, இவரின் நியமனம் மூலம் கிண்ணியா வைத்தியசாலையில் நிலவும் பெரும்பாலான குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் என்றும் அம்மக்கள் தெரிவிக்கின்றமை வரவேற்கதக்க விடயமாகும்.
அன்மைக்காலமாக இந்த பிரதேச மக்கள் வைத்தியசாலையின் அபிவிருத்தி ரீதியாக பல சிரமங்களை முகம் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.
வைத்திய அத்தியட்சகராக பதவியேற்ற டாக்டர் ஜவாஹீர்
Reviewed by Editor
on
August 20, 2021
Rating: