ஒரு இலட்சத்துக்கு அதிகமான மாதாந்த சம்பளம் பெறும் அனைவரிடமிருந்தும் 5 வீதமான வரி அறவிடப்பட வேண்டும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நெருக்கடிக்கு மத்தியில் கல்வி மற்றும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பொதுச் சேவைகளை நடத்திச் செல்ல பொது மக்களின் மாதாந்த வருமானத்தில் 5 வீதம் வரி அறவிட வேண்டும் என அமைச்சர் பந்துல தெரிவித்துள்ளார்.
100,000 மாத சம்பளம் பெறுவோரிடம் 5 வீத வரி அறவிட வேண்டும் - பந்துல
Reviewed by Editor
on
September 13, 2021
Rating: