(கிண்ணியா செய்தியாளர்)
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ எம்.எஸ்.தெளபீக் அவர்களின் முயற்சியால் சுகாதார அமைச்சினூடக பெறப்பட்ட ஒரு தொகை மருத்துவ உபகரணங்கள் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எம் ஜவாஹிர் அவர்களிடம் இன்று (13) திங்கட்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் தெளபீக் அவர்களிடம் வைத்திய அத்தியட்சகர் அவர்கள் விடுத்த வேண்டுக்கோளுக்கமைய இந்த மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதேடு, இந்நிகழ்வில் நகர சபை உறுப்பினர் மஹ்தி அவர்களும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வைத்திய அத்தியட்சகரின் வேண்டுகோளுக்கமைய மருத்துவ உபகரணங்கள் கையளித்தல்
Reviewed by Editor
on
September 13, 2021
Rating: