(றிஸ்வான் சாலிஹூ)
37வருட கல்விச் சேவையில் இருந்து நாளை (04) சனிக்கிழமை ஓய்வு பெற்று செல்லும் அக்கரைப்பற்று வலயக்கல்விப்பணிப்பாளர் அஷ்ஷேக் ஏ.எல்.எம்.காசிம் சேரின் சேவை இக்கல்விச் சமூகத்திற்கு பெரும் பொக்கிஷம் என்று கல்வி சமூகம் தெரிவித்துள்ளது.
அக்கரைப்பற்று மற்றும் கிண்ணியா வலயங்களில் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி அந்த சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
37வருட கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெறும் பணிப்பாளர் ஹாசீம் சேர்
Reviewed by Editor
on
September 03, 2021
Rating: