இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தூதுக் குழுவினர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று (10) வெள்ளிக்கிழமை அதிகாலை புறப்பட்டனர் என்று பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கௌரவ வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத் உள்ளிட்ட தூதுக் குழுவினர் கௌரவ பிரதமருடன் இவ்விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
இத்தாலி செல்லும் பிரதமர் உட்பட தூதுக்குழுவினர்
Reviewed by Editor
on
September 10, 2021
Rating: