நாவலப்பிட்டி கலபடவத்த தோட்டத்தில் 100 ஏக்கர் பயிர் செய்கை செய்யப்படாத நிலங்களில் சேதன மிளகாய் செய்கை மேற்கொள்ளப்படுகிறது. தோட்டத் துறையில் இளைஞர் தொழில் முனைவோர்களால் கலபடா 100 ஏக்கர் சேதன மிளகாய் செய்கை திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டம் ஒரு இளைஞருக்கு அரை(1/2) ஏக்கர் வீதம் 200 இளைஞர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகிறது.
பயிர் செய்கை பண்ணாத இடத்தில் சேதன பயிர் செய்கை
Reviewed by Editor
on
September 12, 2021
Rating: