பிரதமரை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்

இந்திய உயர்ஸ்தானிகர் திரு.கோபால் பாக்லே அவர்கள், கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களை, இன்று (28) செவ்வாய்க்கிழமை காலை, அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார்.





பிரதமரை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் பிரதமரை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் Reviewed by Editor on September 28, 2021 Rating: 5