இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்த நாடாளுமன்ற உறுப்பினர்

(றிஸ்வான் சாலிஹு)

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை இன்று (13) திங்கட்கிழமை பாராளுமன்றமன்ற செயலாளர் நாயகத்திடம் ஒப்படைத்தார்.

அதேநேரம், கெளரவ சபாநாயகர் அவர்களையும் சந்தித்து, அவரிடமும் இருந்து அவர் விடைபெற்று சென்றார்.





இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்த நாடாளுமன்ற உறுப்பினர் இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்த நாடாளுமன்ற உறுப்பினர் Reviewed by Editor on September 13, 2021 Rating: 5