ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட சித்தாண்டி சந்தனமடு பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வு நடைபெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ. இராசமாணிக்கம் சாணக்கியன் வியாழக்கிழமை (16) களத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டார்.
இதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் எடுக்கப்படும் என்றும், எமது மண் வளமானது பல பக்கங்களினாலும் சுரண்டப்படுவது மிக வேதனை அளிக்கின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத மண் அகழ்வு இடத்திற்கு சென்ற சாணக்கியன் எம்.பி
Reviewed by Editor
on
September 17, 2021
Rating: