நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (01) அதிகாலை 4 மணி முதல் நீக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாஇ இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், புதிய சுகாதார வழிமுறைகள் விரைவில் வௌியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படும் திகதி தெரிவிப்பு - இராணுவத் தளபதி
Reviewed by Editor
on
September 29, 2021
Rating: