2022ஆம் ஆண்டிற்கு மனையியல் பயிற்சி நெறிக்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளல்

கிழ‌க்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் அக்கரைப்பற்று பிரதேச செயலக  பிரிவில் நடாத்தப்படும் மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் ஒரு வருட கால மனையியல் டிப்ளோமா பயிற்சி நெறியினை பயில்வதற்காக தகைமையுடையவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றது.

1. பயிற்சி காலம் 03.01.2022ம் திகதியன்று ஆரம்பித்து ஒரு வருட கால பகுதியாகும்

2 தகைமைகள்

விண்ணப்பிக்காதாரி 03.01.2022ம் திகதியன்று 17 வயதிற்கு குறையாதவராகவும் 35 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

அத்துடன் ஆண்டு 10 கல்வியை பூர்த்தி செய்தவராகவும் இருத்தல் வேண்டும்

மேலும் விண்ணப்பதாரி குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக வசித்து வருபவராகவும்  இருத்தல் வேண்டும்.

இணைய விரும்புவர்கள் 2022.11.15 ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பப்படிவத்தை பெற்று பூர்த்தி செய்து பிரதேச செயலகத்தில் ஒப்படைக்குமாறு வேண்டப்படுகிறீர்கள்.

மேலதிக விபரங்களுக்கு

அ. அப்றோஸ் அகமட் 
கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்களை தொடர்பு கொள்ளவும்
தொலைபேசி இலக்கம் - 0750123450



2022ஆம் ஆண்டிற்கு மனையியல் பயிற்சி நெறிக்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளல் 2022ஆம் ஆண்டிற்கு மனையியல் பயிற்சி நெறிக்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளல் Reviewed by Editor on October 29, 2021 Rating: 5