உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவியுர்வு பெற்ற அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.அப்துல் வாஹித் (ASP) அவர்களை அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரணர் சங்கத்தினால் வாழ்த்தி பொன்னாடை போர்த்தியும், நினைவுச் சின்னம் வழங்கியும் கெளரவிக்கப்பட்டார்.
ஓய்வு பெற்ற கல்விப்பணிப்பாளரும், மாவட்ட சாரணர் சங்கத்தின் தவிசாளருமான யூ.எல்.எம்.ஹாசிம் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் செயலாளர், பதக்கச் செயலாளர் மற்றும் உதவி ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
பதவி உயர்வு பெற்ற உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு கௌரவிப்பு
Reviewed by Admin Ceylon East
on
October 02, 2021
Rating: