பாடசாலைகளின் ஆரம்பப்பிரிவு வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அனைத்து மாகாண ஆளுநர்களும் தீர்மானித்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பிரகாரம் இம்மாதம் 21ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு, மாகாண சபைகளின் கட்டுப்பாட்டில் உள்ள 200 மாணவர்களுக்கு குறைந்த பாடசாலைகளே இவ்வாறு ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது
Reviewed by Admin Ceylon East
on
October 05, 2021
Rating: