இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி அவர்களுக்கும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கிடையிலான சினேகபூர்வ சந்திப்பொன்று, அமைச்சரின் இல்லத்தில் இன்று (13) புதன்கிழமை இடம்பெற்றது.
இதன்போது மறைந்த முன்னாள் அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் உருவப்படத்திற்கு, சுப்பிரமனியன் சுவாமி அவர்கள் மலர்தூவி நினைவுக்கூர்ந்தார்.
இச்சந்திப்பில் இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர உறவு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது என்று அமைச்சரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்த இராஜாங்க அமைச்சர்
Reviewed by Editor
on
October 13, 2021
Rating: