நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதியுதீனை குற்றச்சாட்டு இல்லாமல் ஏன் தடுத்து வைத்துள்ளீர்கள்.? ஏன் இந்த பாராளுமன்றம் அவரது விடயத்தில் மெளனமாகவுள்ளது?” நீதி எங்கே? அவர் தவறு செய்யவில்லை என்றால் உடனடியாக அவரை விடுதலை செய்யுங்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க இன்று (04) திங்கட்கிழமை நாடாளுமன்ற கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராளுமன்றில் றிஷாட்டிற்காக குரலெழுப்பிய ரணில்
Reviewed by Admin Ceylon East
on
October 04, 2021
Rating: