ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் கட்சித் தலைமையகம் தாருஸ்ஸலாமில் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்சியின் சமகால அரசியல் மற்றும் சமூக விடயங்கள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கட்சித்தலைவரின் தலைமையில் நடைபெற்ற உயர்பீடக் கூட்டம்
Reviewed by Editor
on
October 17, 2021
Rating: