அல்- ஆர்யன் கழகத்தினால் கடற்கரை சுத்தம் செய்யும் பணி

(றிஸ்வான் சாலிஹு)

அட்டாளைச்சேனை கடற்கரையில் குப்பை மற்றும் கழிவுகளால் நிறைந்திருந்த சில பகுதிகளை சுத்தமாக்கும் பணி இன்று (03) ஞாயிற்றுக்கிழமை அல்-ஆர்யன் ( AAA ) விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்த பணியில் கழகத்தின் இளைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டதோடு, இவர்களின் செயற்பாடு சமூகத்திற்காக எதிர்வரும் காலங்களிலும் தொடர்ச்சியாக இடம்பெறும் என்றும் கழகத்தின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.












அல்- ஆர்யன் கழகத்தினால் கடற்கரை சுத்தம் செய்யும் பணி அல்- ஆர்யன் கழகத்தினால் கடற்கரை சுத்தம் செய்யும் பணி Reviewed by Admin Ceylon East on October 03, 2021 Rating: 5