முல்லேரியா பகுதியில் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கொழும்பு மாவட்ட கொட்டிகாவத்தை - முல்லேரியா பகுதியில் இன்று (26) செவ்வாய்க்கிழமை காலை துப்பாக்கிப்பிரயோகம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் 42 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்திற்கான காரணம் இதுவரை வெளிவராத நிலையில் பொலிஸார் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டு விசாரணைகளை நடத்துகின்றனர்.







முல்லேரியா பகுதியில் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி முல்லேரியா பகுதியில் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி Reviewed by Editor on October 26, 2021 Rating: 5