மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை இம்மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி உரிய தரப்பினருக்கு வழங்கிய அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் 31 ஆம் திகதி வரையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நீடிப்பு
Reviewed by Editor
on
October 20, 2021
Rating: