நீர்மூழ்கி கப்பல் மற்றும் போர்க்கப்பல் இலங்கைக்கு வருகை

ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஒரு போர்க்கப்பல் இன்று (16) சனிக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களும் சேவைகளைப் பெறுவதற்காக கொழும்பு துறைமுகத்திற்கு வந்ததாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் இந்திகா டி சில்வா தெரிவித்தார்.







நீர்மூழ்கி கப்பல் மற்றும் போர்க்கப்பல் இலங்கைக்கு வருகை நீர்மூழ்கி கப்பல் மற்றும் போர்க்கப்பல் இலங்கைக்கு வருகை Reviewed by Editor on October 16, 2021 Rating: 5