அடுத்த வருடம் (2022) பெப்ரவரி மாதம் வரை எரிபொருள் தட்டுப்பாடு இன்றி பொதுமக்களுக்குக் கிடைக்கும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
(நன்றி - தினக்குரல்)
பெப்ரவரி வரை பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி எரிபொருள் கிடைக்கும்
Reviewed by Editor
on
November 27, 2021
Rating: