பெப்ரவரி வரை பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி எரிபொருள் கிடைக்கும்

அடுத்த வருடம் (2022) பெப்ரவரி மாதம் வரை எரிபொருள் தட்டுப்பாடு இன்றி பொதுமக்களுக்குக் கிடைக்கும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

(நன்றி - தினக்குரல்)



பெப்ரவரி வரை பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி எரிபொருள் கிடைக்கும் பெப்ரவரி வரை பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி எரிபொருள் கிடைக்கும் Reviewed by Editor on November 27, 2021 Rating: 5