புத்தளம் வாழ் மக்களுக்கு உடனடி நிவாரண உதவியை வழங்குமாறு புத்தள மாவட்ட அரசாங்க அதிபருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புத்தளம் மாவட்ட செயலகத்திற்குட்பட்ட பல பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள, வரலாறு காணாத வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மற்றும் இதுவரை முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும், புத்தளம் பிரதேசமக்களுக்கு, உடனடி நிவாரண உதவிகளை வழங்குமாறு, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அலி சப்ரி ரஹீம் அவர்கள் இன்று (09) செவ்வாய்க்கிழமை புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கே.ஜி.விஜேசிறி அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நிவாரண உதவி வழங்க மாவட்ட அரசாங்க அதிபருக்கு அலி சப்ரி எம்.பி பணிப்பு
Reviewed by Editor
on
November 09, 2021
Rating: