கொவிட்-19 நிலைமையால் பிற்போடப்பட்ட பரீட்சைகளை நடத்துவதற்கான நேர அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில்,
5ஆம் தரம் புலமைப்பரிசில் பரீட்சை - 2022 ஜனவரி மாதம் 22 ஆம் திகதியும்,
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை - 2022 பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி தொடக்கம் 2022 மார்ச் மாதம் 05ஆம் திகதி வரையும்
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை - 2022 மே மாதம் 23ஆம் திகதி தொடக்கம் 2022 ஜுன் மாதம் 01ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளன.
புலமைப்பரிசில், க.பொ.த (ச/தர) மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு
Reviewed by Editor
on
November 02, 2021
Rating: