பாராளுமன்ற அமர்வு இன்று (22) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகி மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர், மு.ப. 10.00 மணி முதல் பி.ப. 5.00 மணிவரை 2022 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் (ஒதுக்கப்பட்ட ஏழாம் நாள்) இடம்பெறவுள்ளது.
இதன் பின்னர் பி.ப. 5.00 மணிக்கு இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது என்று பாராளுமன்ற ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இன்றைய பாராளுமன்ற அமர்வு தொடர்பானது
Reviewed by Editor
on
November 22, 2021
Rating: