மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்ட புராதன நூதனசாலை

காத்தான்குடி நகரில் அமைந்துள்ள புராதன நூதனசாலை (நகரசபை நிர்வாகத்தின் கீழ்) மீண்டும் பொதுமக்கள் பார்வைக்காக இன்று (23) செவ்வாய்க்கிழமை நகர முதல்வர் கெளரவ எஸ்.எச்.எம்.அஸ்பர் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கெளரவ நகரசபை உறுப்பினர்கள்,நகரசபை செயலாளர், கணக்காளர், உத்தியோகத்தர்கள் மற்றும் உலமாக்கள் ஊர் பிரமுகர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்ட புராதன நூதனசாலை மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்ட புராதன நூதனசாலை Reviewed by Editor on November 23, 2021 Rating: 5