முதலாவது உயர் தொழில்நுட்ப நுழைவாயில் திறப்பு

இலங்கையின் முதலாவது உயர் தொழில்நுட்ப கம்பி மூலம் அமைக்கப்பட்ட “கல்யாணி பொன் நுழைவாயில்” (கோல்டன் கேட் கல்யாணி) புதிய களனி பாலத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் விசேட நிகழ்வு இன்று (24) புதன்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசதுறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டார்கள்.












முதலாவது உயர் தொழில்நுட்ப நுழைவாயில் திறப்பு முதலாவது உயர் தொழில்நுட்ப நுழைவாயில் திறப்பு Reviewed by Editor on November 24, 2021 Rating: 5