அம்பாரை மாவட்டத்தில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட பொலிஸ் நிலையம்

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பிரதேசத்தில் இன்று (29) திங்கட்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்ட புதிய பொலிஸ் நிலையம்.

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி கமல் சில்வா பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய பொலிஸ் நிலையத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




அம்பாரை மாவட்டத்தில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட பொலிஸ் நிலையம் அம்பாரை மாவட்டத்தில்  புதிதாக திறந்து வைக்கப்பட்ட பொலிஸ் நிலையம் Reviewed by Editor on November 29, 2021 Rating: 5