விடுதலை செய்யப்பட்டார் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி

முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுக்களில் இருந்தும் அவர் இன்று (02) வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவினை இன்று காலை பிறப்பித்துள்ளதுடன் விடுதலையும் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



விடுதலை செய்யப்பட்டார் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டார் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி Reviewed by Editor on December 02, 2021 Rating: 5