இலங்கையில் ஒமிக்ரொன் கொவிட் தொற்று உறுதியான முதல் நபர் இன்று (03) அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஒமிக்ரொன் கொவிட் திரிபுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
தென் ஆபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவருக்கே இவ்வாறு ஒமிக்ரொன் கொவிட் திரிபு தொற்று உறுதியாகியுள்ளதாக பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முதலாவது ஒமிக்ரொன் நபர் அடையாளம்
Reviewed by Admin Ceylon East
on
December 03, 2021
Rating: