பாத்திமா றக்ஸானாவின் தனிக்கலைக் ஓவியக் கண்காட்சி ஆரம்பம்

(றிஸ்வான் சாலிஹு, பட உதவி டாக்டர் ஆகில் அஹமட்)

பாத்திமா றக்ஸானா ஷரீபுதீன் அவர்களின் தனிக் கலைக் ஓவியக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று (18) சனிக்கிழமை அக்கரைப்பற்று பாரூக் ஷரீபுதீன் கலையரங்கில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்றைய ஆரம்ப நாள் நிகழ்வில் மறைந்த மாமனிதர் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் புதல்வர் அமான் அஷ்ரப் விசேட அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இக்கண்காட்சி நாளையும் (19) ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


















பாத்திமா றக்ஸானாவின் தனிக்கலைக் ஓவியக் கண்காட்சி ஆரம்பம் பாத்திமா றக்ஸானாவின் தனிக்கலைக் ஓவியக் கண்காட்சி ஆரம்பம் Reviewed by Editor on December 18, 2021 Rating: 5