மீண்டும் பணிகளை ஆரம்பிக்கும் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம்

இலங்கையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தீர்மானித்துள்ளார்.

அதனடிப்படையில், எதிர்வரும் 7ஆம் திகதி முதல் பணிகள் மீண்டும் ஆரம்பமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.



மீண்டும் பணிகளை ஆரம்பிக்கும் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் பணிகளை ஆரம்பிக்கும் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் Reviewed by Editor on December 05, 2021 Rating: 5