கிளிநொச்சி- உமையாள்புரம்- சோலைநகர் பகுதியில் மர்மப்பொருள் ஒன்றை கிரைண்டரால் வெட்டி பரிசோதித்தபோது குறித்த பொருள் வெடித்ததில் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வெடிப்புச் சம்பவத்தில் 13 வயதுடைய சிறுவன் ஒருவனும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் பலி
Reviewed by Editor
on
December 05, 2021
Rating: