தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஒரு லட்சம் பனை மரங்கள் உருவாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இணைப்பாளர் புஷ்பராஜ் துஷானந்தன் தலைமையில் இன்று (06) திங்கட்கிழமை இடம்பெற்றது.
கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயரஜ் மற்றும் பனை அபிவிருத்தி அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர் த.விஜயன் அவர்களின் பங்குபற்றுதலுடன் பாண்டிருப்பு மகா வித்தியாலய அதிபர் மற்றும் மாணவர்களினால் பாண்டிருப்பு மகா வித்தியாலயத்திற்கு பின்புறமுள்ள வீதிகளில் பனை மரம் வளர்ப்பு திட்டத்தின் ஊடாக பனை விதை விதைக்கப்பட்டுள்ளது.
ஒரு இலட்சம் பனை மரங்கள் உருவாக்கும் செயற்திட்டம் ஆரம்பம்
Reviewed by Editor
on
December 06, 2021
Rating: