வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்  ஏ.எல். றிஸ்வான் அவர்களின் ஏற்பாட்டில் பாதுகாப்பு திட்டம் (care plan) ஊடாக பிள்ளைகளின் பாதுகாப்பு, பாரமரிப்பு மற்றும் தொடர்ச்சியான கற்றல் நடவடிக்கைனை மேற்கொள்வதற்காக  வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (09) பிரதேச செயலாளர் அஷ்ஷேக் ரி.எம்.எம். அன்ஷார் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. 

இந்நிகழ்வில் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், உளவளத்துனண உத்தியோகத்தர் மற்றும் முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தரும் கலந்து கொண்டனர்.



வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு Reviewed by Editor on December 10, 2021 Rating: 5