கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பதவி விலகப் போவதாக பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் கடந்த சில தினங்களாகவும் இன்றைய தினத்திலும் (03) வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும் என்று பிரதமர் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்களை தவறாக வழிநடத்தும் இத்தகைய பொய் பிரசாரங்களை பிரதமர் ஊடக பிரிவு நிராகரிக்கிறது என்று ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
பிரதமர் தொடர்பில் வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை
Reviewed by Editor
on
January 03, 2022
Rating: