அக்கரைப்பற்று மாநகர சபை ஊழியர் கொழும்பு வைத்தியசாலையில் காலமானார்

அக்கரைப்பற்று மாநகர சபையில் கடமையாற்றும்  அக்கரைப்பற்று 5ஆம் குறிச்சி, ஜின்னா வீதியை சேர்ந்த சலாவுதீன் ரிஸ்வின் என்பவர் இன்று (24) வியாழக்கிழமை வெலிசர வைத்தியசாலையில் காலமானார்.

இவர் நப்றீஸ்,றுபினாஸ்,ஜவாத் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

இவர் சுமார் மூன்று மாத காலங்களாக சுகயீனமுற்ற நிலையில் வெலிசர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று காலமானார்.





அக்கரைப்பற்று மாநகர சபை ஊழியர் கொழும்பு வைத்தியசாலையில் காலமானார் அக்கரைப்பற்று மாநகர சபை ஊழியர் கொழும்பு வைத்தியசாலையில் காலமானார் Reviewed by Editor on February 24, 2022 Rating: 5