அபாயா அணிந்து பாடசாலைக்கு வர வேண்டாமென நேற்று (02) திருகோணமலை ஷண்முகா வித்தியாலய அதிபர்கள் மாணவர்களை பயன்படுத்தி மேற்கொண்ட இனவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு எதிராக இன்று (03) வியாழக்கிழமை கிண்ணியா வலய அதிபர், ஆசிரியர்களால் கிண்ணியாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
இவ்வார்ப்பட்டத்தில் "மாற்றுமதக் கலாச்சாரத்தை மதி, மாணவர்களுக்கு துவேஷத்தை விதைக்காதே" போன்ற கோஷங்களும் முன் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
“ஷண்முகா” வின் இனவாத போக்கை கண்டித்து கிண்ணியாவில் போராட்டம்
Reviewed by Editor
on
February 03, 2022
Rating: