சுதந்திர தின நிகழ்வு தொடர்பாக முதல்வர் தலைமையில் விசேட கூட்டம்

இலங்கையின் 74ஆவது தேசிய சுதந்திர தினத்தன்று கல்முனை மாநகர சபை நடாத்தவுள்ள சுதந்திர தின விழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (02) மாநகர முதல்வர் கெளரவ சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் மாநகர சபையில் நடைபெற்றது.





சுதந்திர தின நிகழ்வு தொடர்பாக முதல்வர் தலைமையில் விசேட கூட்டம் சுதந்திர தின நிகழ்வு தொடர்பாக முதல்வர் தலைமையில் விசேட கூட்டம் Reviewed by Editor on February 02, 2022 Rating: 5