இலக்கம் 65/1, முத்தலிப் வீதி, அக்கரைப்பற்று -14 ஐச் சேர்ந்த மீராசாஹிபு அப்துல் கபூர், சமாதான நீதவானாக (அம்பாரை நீதிமன்ற நியாயாதிக்க திற்குள்) வெள்ளிக்கிழமை (18) அம்பாறை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி கௌரவ லுஷாகா குமாரி தர்மகீர்த்தி அவர்களின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இவர், பிரின்ட் எக்ஸ் (PrinEX) நிறுவனத்தின் உரிமையாளரும், சமூக சேவையாளரும் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்துல் கபூர் சமாதான நீதவனாக சத்தியப்பிரமாணம் செய்தார்
Reviewed by Editor
on
March 21, 2022
Rating: