(சர்ஜுன் லாபீர்)
சர்வதேச ரீதியாக ஒவ்வொரு வருடமும் மார்ச் 24ம் திகதி அனுஸ்டிக்கப்பட்டு வரும் சர்வதேச காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்வு இன்று (24) கல்முனை பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் விழிப்புணர்வு நடைபவனி நிகழ்வு கல்முனை பிரதேசத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிராந்திய வைத்திய அதிகாரிகள்,பொதுச் சுகாதார அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கல்முனையில் சர்வதேச காச நோய் விழிப்புணர்வு நிகழ்வு
Reviewed by Editor
on
March 24, 2022
Rating: