அதிகரித்துவரும் வாழ்க்கை செலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணியினர் மிரிஹான ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமசந்திர தலைமையில் இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்னால், மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
Reviewed by Editor
on
March 06, 2022
Rating: