அனைத்து சத்திர சிகிச்சைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தம்

அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பேராதனை போதனா வைத்தியசாலையின் அவசர சத்திரசிகிச்சைகளை தவிர ஏனைய அனைத்து சத்திரசிகிச்சைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக  வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எச்.எம்.அர்ஜுன திலகரத்ன தெரிவித்துள்ளார்.





அனைத்து சத்திர சிகிச்சைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தம் அனைத்து சத்திர சிகிச்சைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தம் Reviewed by Editor on March 29, 2022 Rating: 5