ரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை (19) அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று (21) அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரம்புக்கனை பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைதியின்மையினை தொடர்ந்து இந்த ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் ஊடரங்கு நீக்கப்படுகிறது
Reviewed by Editor
on
April 21, 2022
Rating:
