பவுசருக்கு தீ வைக்க முயன்ற சந்தேக நபர் கைது

அண்மையில் இடம்பெற்ற ரம்புக்கனை சம்பவத்தின் போது எரிபொருள் பவுசருக்கு தீ வைக்க முயன்ற 27 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் நேற்றிரவு (22) பின்னவலயில் கைது செய்யப்பட்டுள்ளார்.




பவுசருக்கு தீ வைக்க முயன்ற சந்தேக நபர் கைது பவுசருக்கு தீ வைக்க முயன்ற சந்தேக நபர் கைது Reviewed by Editor on April 23, 2022 Rating: 5