இன்றிரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றும் பிரதமர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) திங்கட்கிழமை இரவு 7.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தே அவர் விசேட உரையாற்றவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.




இன்றிரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றும் பிரதமர் இன்றிரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றும் பிரதமர் Reviewed by Editor on April 11, 2022 Rating: 5