லிட்ரோ நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு

லிட்ரோ நிறுவனத்தினால் இதுவரையில் எரிவாயு விலை அதிகரிக்கப்படாத நிலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைக்கு அதிகமாக விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு அந்த நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அவ்வாறான வர்த்தகர்கள் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் 1311 என்ற இலக்கத்தை அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.



லிட்ரோ நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு லிட்ரோ நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு Reviewed by Admin Ceylon East on April 10, 2022 Rating: 5