காலி முகத்திடல் போராட்டத்தில் உள்ளவர்களுடன் பிரதமர் பேச அழைப்பு

காலி முகத்திடலில் போராட்டங்களை நடத்தி வருபவர்களுடன்  கலந்துரையாடல்களை நடத்துவதற்கு அரசாங்கம் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடல்களில் கலந்துக்கொள்வதற்காக இளைஞர், யுவதிகளுக்கு தான் அழைப்பு விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசுக்கு எதிராக காலிமுகத்திடலில் கடந்த 5 நாட்களாக இரவு பகல் பாராது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த வேளையில், இதில் நாளாந்தம் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



காலி முகத்திடல் போராட்டத்தில் உள்ளவர்களுடன் பிரதமர் பேச அழைப்பு காலி முகத்திடல் போராட்டத்தில் உள்ளவர்களுடன் பிரதமர் பேச அழைப்பு Reviewed by Editor on April 13, 2022 Rating: 5