நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பிரச்சினைக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வது தான் ஒரே தீர்வு என முன்னாள் அமைச்சர் அலி சப்ரி இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்காக நிலையான அரசாங்கம் ஒன்று நாட்டில் இருக்க வேண்டுமெனவும், எனவே எதிர்க்கட்சிகள் முன்வந்து அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
அரசை பொறுப்பேற்குமாறு எதிர்க்கட்சிக்கு அலி சப்ரி எம்.பி வலியுறுத்தல்
Reviewed by Editor
on
April 07, 2022
Rating: